#கொவிட்-19 #covid-19

சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றிலிருந்து ஆஸ்திரேலியா செல்வோர் தங்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லாததை உறுதிப்படுத்த பயணத்துக்கு முன்பு கொவிட்-19...
- இந்தியா செல்லும் அனைத்துலகப்பயணிகள் பிப்ரவரி 14 முதல் பயணத் தளர்வுகளை எதிர்பார்க்கலாம். - முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகள், பயணத்துக்கு முன்னர் பிசிஆர் சோதனை செய்யத் தேவையில்லை. - அவர்கள் இந்தியா சென்றவுடன் 7 நாள் தனிமை காக்கவும் எட்டாவது நாளில் மீண்டும் பிசிஆர் சோதனை செய்துகொள்ளவும் தேவையில்லை. - புதிய தளர்வுகள் சிங்கப்பூர் உள்ளிட்ட82 நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்குப் பொருந்தும். - மேலும், அபாயம் மிக்க நாடுகளின் பட்டியலை இந்தியா கைவிடுகிறது.
சமூக அளவில் 14 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) புதிதாக 16 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் தொற்று உறுதியான ...
சமூக அளவில் மூவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 8 ஆம் தேதி) புதிதாக 9 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ஆம் ...